நிலவில் ஆக.23-ல் தரையிறங்கியபோது சந்திரயான்-3 விண்கலம் 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆக.23-ல் தரையிறங்கியபோது சந்திரயான்-3 விண்கலம் 2.06-டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 கிளப்பிய 2.06 டன் புழுதி, 108.4 சதுர மீட்டர் பரப்பளவில் படிந்தது என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை