எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் எல்.பி.ஜி. கேஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் எண்ணெய் நிறுவனம் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்