திருச்சி நொச்சியம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த லாரி

திருச்சி: திருச்சி நொச்சியம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் லாரி பாய்ந்தது. தக்காளி ஏற்றுவதற்காக காலி ரப்பர் பெட்டிகளுடன் சென்ற லாரி விபத்து ஏற்பட்டுள்ளது. குளத்திற்குள் பாய்ந்த லாரி 2 ராட்சத கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்பு பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்