உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி!!

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேருடன் வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரசு தேர்வுகள் இயக்கக துணை இயக்குநராக ராமசாமி நியமனம்..!!

அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர்!!

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலி.! 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி