ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

நாமக்கல் : குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தட்டாங்குட்டை என்னும் பகுதியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் ஊதியம் வழங்கவில்லை; ஊதியம் வழங்க மாற்று ஏற்பாடு செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!