லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் பலி..!!

சிதம்பரம்: புதுச்சத்திரம் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மினி டெம்போவில் இருந்த ஓட்டுநர் சையது முகமது (25), முகமது ரியாஸ் (20) ஆகியோர் பலியாகினர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!