லாரி மோதியதில் சமயபுரம் கோயில் தூணில் விரிசல்..!!

திருச்சி: சமயபுரத்தில் கனரக லாரி மோதியதில் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயில் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டுள்ள கோயிலின் நுழைவு வாயில் தூண் விழும் நிலையில் உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு