சென்னை: மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தவறிவிடும் அமைச்சர்களின் பதவி பறிபோகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாங்கள் பொறுப்பேற்கும் மாவட்டத்தின் வெற்றி, தோல்விக்கு அமைச்சர்கள்தான் பொறுப்பு எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.