மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24-ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி

திருச்சி: மக்களவைத் தேர்தலை ஒட்டி வரும் 24-ம் தேதி திருச்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்குகிறார். கூட்டணி இன்னும் இறுதியாகாத நிலையில் பிரச்சார பயணத்தை அறிவித்துள்ளார். 26, 27, 28-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு