மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்


சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளனர். வடசென்னை தொகுதிக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி (ஐஏஎஸ்), ராஜேஸ்குமார் (எஸ்.சி.எஸ்.) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னை தொகுதிக்கு ஜிதேந்திரா ககுஸ்தே (எஸ்.சி.எஸ்.), டாக்டர் டி.சுரேஷ் (ஐஎஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை தொகுதிக்கு முத்தாடா ரவிச்சந்திரா (ஐஏஎஸ்), முகமது சஃபிக் சக் (எஸ்.சி.எஸ்.) நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!