மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வலியுறுத்தல்

சென்னை: மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவின் நகலையும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வைகோ வழங்கினார்.

Related posts

பெரும்பாக்கம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு