மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை..!!

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது