சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.
சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – புரட்சி பாரதம் கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.