மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர்

டெல்லி: மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 எம்.பி.க்கள் உரிமை மீறல் குழு முன்பு ஆஜர் ஆகினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார், அப்துல் காலித் ஆகியோர் உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகினர். 3 எம்.பி.க்களும் உரிமை மீறல் குழு முன்பு ஆஜராகி வருத்தம் தெரிவித்தனர்.

Related posts

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்