மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் ஆலோசனை!!

டெல்லி : மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உட்பட அனைத்து மாநில அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தொடர்பாக ஆணையம் ஆலோசிக்கிறது.மாநில வாரியாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு