2025 ஜன.1-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

டெல்லி : 2025 ஜன.1-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான பணிகளை ஆக.20-ம் தேதி முதல் அக். 28-ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 29ம் தேதி வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை