மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான படிவம் கடந்த பிப்.19 முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. பிப்.19-ம் தேதி தொடங்கிய விருப்பமனு தாக்கல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று மட்டும் 335 விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு