புதுடெல்லி: ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த ஆண்டு மே 27ம் தேதியுடன் பணி நிறைவு பெற்ற பின்னர் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நேற்றுடன்(செப்.28) முடிந்தநிலையில் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.