லோக்பால் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அக்.13 கடைசி தேதி

புதுடெல்லி: ஊழல் எதிர்ப்பு அமைப்பான லோக்பால் அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த ஆண்டு மே 27ம் தேதியுடன் பணி நிறைவு பெற்ற பின்னர் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நேற்றுடன்(செப்.28) முடிந்தநிலையில் அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

திமுக நூற்றாண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்: பவள விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது: கமல்ஹாசன் எச்சரிக்கை

தேசத்தை அச்சுறுத்துகின்ற பாசிச சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் திகழ்கிறார்: செல்வப்பெருந்தகை பேச்சு