எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் ஏற்படுத்தினார்.

Related posts

அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு..!!

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: மீட்கப்பட்ட 2 மீனவர்களும் ஊர் திரும்பினர்

வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 358-ஆக உயர்வு