மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்பு..!!

டெல்லி: மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்று வருகின்றனர். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி திருவள்ளூர் எம்.பி.யாக சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டும் என சசிகாந்த் செந்தில் முழக்கம் எழுப்பினார். வடசென்னை தொகுதி எம்.பி.யாக கலாநிதி வீராசாமி 2-வது முறையாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்