மக்களவையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராகுல் காந்தி பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை எனக் கூறி முழக்கமிட்டனர்.
மக்களவையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராகுல் காந்தி பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை எனக் கூறி முழக்கமிட்டனர்.