மக்களவையில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்பு..!!

டெல்லி: மக்களவையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராகுல் காந்தி பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை எனக் கூறி முழக்கமிட்டனர்.

 

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

உ.பி.யில் நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்

3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்