மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு பங்களாவிலிருந்து வெளியேறினார் ஸ்மிருதி இரானி

டெல்லி: மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி வெளியேறினார். அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்து அமைச்சர் பதவியை இழந்தார்.

 

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்