மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை..!!

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக ஆலோசனை நடை பெறுகிறது.

Related posts

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு