மக்களவை தேர்தல் ஏற்பாடு: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்தனர். துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரி மல்லே மாலிக் உள்ளிட்டோர் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகளை குறித்து ஆணைய அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

 

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்