டெல்லி: மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக தயாநிதி மாறன் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவியேற்ற போதே “நீட் வேண்டாம், நீட் தேர்வை தடை செய்க” என்று தயாநிதி மாறன் எம்.பி. முழக்கம் எழுப்பினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக 7-வது முறை டி.ஆர்.பாலு பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.