மக்களவையில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பதவியேற்றனர்..!!

டெல்லி: மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக தயாநிதி மாறன் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவியேற்ற போதே “நீட் வேண்டாம், நீட் தேர்வை தடை செய்க” என்று தயாநிதி மாறன் எம்.பி. முழக்கம் எழுப்பினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக 7-வது முறை டி.ஆர்.பாலு பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு