திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவள்ளூர்: திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி