Living together தான் கொலைக்கு காரணம்: ஒன்றிய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

டெல்லி: டெல்லி ஷ்ரத்தா கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு Living Together தான் காரணம் என ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. படித்த பெண்களுக்கு தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. உண்மையாக காதலித்தால் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழுங்கள்; லிவ்-இன் உறவில் இருப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். …

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு