காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்


லண்டன்: இந்தியாவில் பெங்களூரு, சென்னை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் ஆண்டு தோறும் சுமார் 33,000 பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழப்பதாக பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் ஓராண்டில் 12,000 பேர் கரும்புகை, தூசி உள்ளிட்ட காரணங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்