அதிபர் தேர்தலில் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டதில் கிடானஸ் 74.5 % வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இங்கிரிடா சைமோனிக்கு 24.1 % வாக்குகள் கிடைத்தன. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிடானஸ் உக்ரைனுக்கு மிகவும் ஆதரவாக செயல்பட்டுள்ளார். பெலாரஸ், ரஷ்யாவில் அரசியல் அடக்குமுறைகளுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி வந்த பலருக்கு லித்துவேனியா அதிபர் அடைக்கலம் அளித்துள்ளார். மீண்டும் அதிபராக தேர்வு பெற்றுள்ள நவ்சேடா வரும் ஜூலையில் தனது பொறுப்பை ஏற்பார்.