மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது!

சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சேட்டு என்பவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Related posts

ஒகேனக்கல்லில் 28-வது நாளாக குளிக்கத் தடை

மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

மருத்துவ மாணவி உயிரிழப்பு- இன்று விசாரணை