சிவகங்கையில் இன்று மதுபான கடைகள் மூடல்

சிவகங்கை: சிவகங்கையில் ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு இன்று மதுபான கடைகள் மூட ஆட்சியர் உத்தரசுவிட்டுள்ளார். சிவகங்கையில் உள்ள 5 மதுபான கடைகள் மற்றும் தனியார் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ரேபிடோ புக் செய்து கஞ்சா விற்றவர் கைது

புளியந்தோப்பில் பரபரப்பு; ரவுடியை பீர்பாட்டிலால் தாக்கிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி