மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல்

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால் ஜூன் 2ஆம் தேதி சரணடைய ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்