மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு..!!

பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். மோதிஹாரியில் கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி ஜெயந்த் காந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்