இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமை சாதிப் பெயரால் பறிப்பு: முதல்வருக்கு கே.பாலகிருஷ்னன் கடிதம்

சென்னை: “இரு பாலருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமை சாதிப் பெயரால் பறிப்பு. தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடப்பது கவலை அளிக்கிறது” என முதலமைச்சருக்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்னன் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு