பிரிட்டனில் 7 சிசுக்களை கொன்ற கொடூர செவிலியருக்கு ஆயுள் தண்டனை!

பிரிட்டனில் 7 சிசுக்களை கொன்ற கொடூர செவிலியர் லூசிக்கு ஆயுள் தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனின் கவுன்டஸ் செஸ்டர் மருத்துவமனையில் 2015-16 காலகட்டத்தில் லூசி லெட்பி செவிலியராக பணியாற்றினார். லூசி லெட்பி செவிலியராக பணிபுரிந்த காலகட்டத்தில் மகப்பேறு பிரிவில் 7 சிசுக்களை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2018-ல் லூசி லெட்பி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பளித்தது.

 

Related posts

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்