சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சலூன்கடைக்காரர் முருகனை கம்பால் அடித்துக் கொன்ற பொன் சேகர் என்பவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?