Latest செய்திகள் தமிழகம் சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை PorselviJanuary 30, 2024, 3:42 pm0180 views தூத்துக்குடி: சாயர்புரத்தில் முடிவெட்டியதற்கு பணம் கேட்ட முருகனை அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சலூன்கடைக்காரர் முருகனை கம்பால் அடித்துக் கொன்ற பொன் சேகர் என்பவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.