பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் தமிழிசை : புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புதுச்சேரியில் 75 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை பொய் தகவலை கூறியுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அவர், “பாஜகவினர் பொய் கூறுவதில் கைதேர்ந்தவர்கள். அதில் தமிழிசையும் ஒருவர்.தேர்தலில் நிற்க சர்ச்சைக்குரிய வகையில் ஆளுநர் தமிழிசை பேசி வருகிறார்.தேர்தலில் நின்று டெபாசிட் வாங்காதவர் தமிழிசை, “என்றார்.

Related posts

இந்தியா-ஜிம்பாப்வே நாளை முதல் டி.20 போட்டியில் மோதல்

2 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்: காதலனை கரம் பிடித்தார்

மெரினா சாலையில் லாரி மோதி மாநில கல்லூரி மாணவி பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி