நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை

மதுரை : மதுரை பரவையில் நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்