கலைஞரின் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை: கலைஞரின் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ், தமிழர், தமிழ்நாடு மேன்மைக்காக அயராது உழைத்த கலைஞர் இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு செயலிலும் கலைஞர் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

 

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்