ம.பியில் பள்ளி பாட புத்தகத்தில் எமர்ஜென்சி குறித்த பாடம்: முதல்வர் மோகன் யாதவ் தகவல்

இம்பால்: நாட்டில் எமர்ஜென்சியின்போது நடந்த அத்துமீறல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து விளக்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் எமர்ஜென்சி குறித்த பாடம் சேர்க்கப்படும் என்று முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மபி முதல்வர் மோகன் யாதவ் நேற்று கூறுகையில், ‘‘எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த போராட்டத்தை இன்றைய தலைமறையினருக்கு உணர்த்தும் நோக்கத்தில், அப்போது நிலவிய சூழல், அடக்கு முறை மற்றும் அன்றைய காங்கிரஸ் அரசு எடுத்த கடும் நடவடிக்கையை எதிர்த்து லோக் தந்திர போராட்டக்காரர்களின் உறுதிப்பாடு குறித்த பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும்” என்றார்.

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்