நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது


நெல்லை: பாபநாசம் பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை, வனத்துறை கூண்டில் சிக்கியது. அனவன் குடியிருப்பு பகுதியில் கால்நடைகளைக் கொன்று தூக்கிச் சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில், சிறுத்தை சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு வேம்பையாபுரத்திலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஒரே வாரத்தில் இரு சிறுத்தைகள் அப்பகுதியில் பிடிபட்டுள்ளன. இந்த சிறுத்தைகள் கோதையாறு வனப்பகுதியில் விடப்படும்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு