தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளி..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விஷச் சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு