சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது என்ற கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.