சட்ட நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு அமைச்சர் பொன்முடி நன்றி

சென்னை: முதல்வர் எடுத்த சட்ட நடவடிக்கைகள் காரணமாகவே மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ளேன் என அமைச்சர் பொன்முடி நன்றி தெரிவித்துள்ளார். மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவைக்க சட்ட நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வரின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு