குத்தகை ரத்து விவகாரம்; ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை!

சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தேனியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!