வழக்கு விசாரணையின்போது மீண்டும் மீண்டும் குறுக்கிட்ட வழக்கறிஞர்: உச்சகட்ட கடுப்பான தலைமை நீதிபதி!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு இடையூறு செய்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவை, அறையில் இருந்து வெளியேற்றச் சொல்லி காவலர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றால் நானே வெளியேறுகிறேன் என கூறிவிட்டு மீண்டும் குறுக்கிட்டு பேசியதால் சந்திரசூட் ஆவேசம் அடைந்துள்ளார்.

 

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு