வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்..!!

கோவை: மயிலேரிபாளையம் பகுதியில் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரணடைந்தனர். வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

Related posts

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!

செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்