Latest செய்திகள் தமிழகம் வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்..!! LavanyaAugust 3, 2024, 10:38 am092 views கோவை: மயிலேரிபாளையம் பகுதியில் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரணடைந்தனர். வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.