சட்டம் ஒழுங்கு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை

சென்னை: சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் டிஜிபி, உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை மாற்றவேண்டுமா? வன்மமாக பேசினால் ஜெகன்மோகன் வாய்க்கு பூட்டுப்போட வேண்டி வரும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் பகல் 3 மணி வரை 50.65 சதவீத வாக்குகள் பதிவானது