லட்டு பிரச்னையா தெரியுது…மீனவர் பிரச்னை தெரியலயா? சீமான் கேள்வி

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: லட்டுவில் மாட்டு கொழுப்பை கலந்து விட்டது இந்தியா முழுவதும் பிரச்னையாக தெரிகிறது. மீனவரை சுடும் போதும், மொட்டை அடிக்கும் போதும், வலைகளை அறுக்கும் போதும், ஜெயிலில் அடைக்கும் போதும் அது பிரச்னையாக தெரியவில்லை.

எனக்கு லட்டுவில் மாட்டு கொழுப்பை கலந்தாலும் சாப்பிடுவேன். மாட்டுக் கொழுப்பை கலக்கவில்லை என்றாலும் சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பேசுகிறேன். ஒண்ணும் நடக்கவில்லை. இவ்வாறு பேசினார்.

Related posts

வாக்குப்பதிவு முடிந்தவுடன் விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கை; இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே: 3வது இடத்தில் ரணில்; 5ம் இடத்தில் ராஜபக்சேவின் மகன்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்