மத்திய பிரதேச: மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 லட்சம் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி இளைஞர் காங்கிரசார் போராட்டம். போபாலில் திரண்ட இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்துள்ளார்.