மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் திரண்டு போராட்டம்!

மத்திய பிரதேச: மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 லட்சம் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி இளைஞர் காங்கிரசார் போராட்டம். போபாலில் திரண்ட இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்துள்ளார்.

 

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்